புதன், 7 ஆகஸ்ட், 2013

விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் பெறுவதற்கான விழிப்பூட்டல் நிகழ்வு - 2013

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு நெற்செய்கையில் வைக்கோல் மீள்சுழற்சிப்பாவனை, ஒருங்கிணைந்த தாவரப்போசனை முறைகள், உயர் விளைச்சல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் சம்பந்தமான விழிப்பூட்டல் நிகழ்வு

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

கொக்கட்டிச்சோலையில் UTCDA அரிசி ஆலை ஆரம்பம்

2013.08.05 இன்று காலை 10.00 மணிக்கு கொக்கட்டிச்சோலையில் அமைக்கப்பட்டுள்ள UTCDA  அரிசி ஆலையில் நெல் குற்றும் நிகழ்வு UTCDA  நிறுவன தலைவர் திரு.அ.கருணாகரன் அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும்

பட்டிப்பளை அருள்மிகு புளியடி ஸ்ரீ வைரவர் ஆலய வருடாந்த உற்சவம் - 2013

ஈழமணித் திருநாட்டில் கிழக்கிலங்கையின் மீன் பாடும் தேனாடாம் மட்டுமாநகரின் தென்பால் தன்தோன்றி ஈசருறை நகரருகே மருதநிலம் வளம்கொழிக்க, வாவிமகள் அலங்கரிக்க வனம் சூழ்ந்து எழில் கொடுக்கும் பட்டிப் பெருக்கி பால், தயிர், நெய் சொரியும் பழம்பெரும் கிராமமாம்

மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்

மட்டுப்படுத்தப்பட்ட மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமானது 03.08.2013ம் திகதி காலை 10.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் சங்கத் தலைவர் திரு.பொ.நேசதுரை அவர்களின் தலைமையில்

எழுதளிர் அமைப்பினால் தரம் 5 மாணவர்களுக்கான துரித மீட்டல் கருத்தரங்கு

இவ்வருடம் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள ஐந்தாம் தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கானது 03.08.2013 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில்   மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. இக் கருத்தரங்கினை மட்டக்களப்பு

வியாழன், 1 ஆகஸ்ட், 2013

இன்று அரசாங்க பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை

இன்று (2013.08.02) அரசாங்க பாடசாலை மாணவர்களுக்கு இரண்டாம் தவணை பரீட்சைகள் முடிவுற்ற நிலையில் பெறுபேற்று சான்றிதழ்கள் கையளிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்படுகின்றன. அடுத்த மூன்றாம் தவணை ஆரம்பம் 2013.09.02 திகதி என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் பட்டிப்பளை

செவ்வாய், 23 ஜூலை, 2013

பாதயாத்திரையும் முருகன் விக்கிரகம் அன்பளிப்பு நிகழ்வும்

தாந்தாமலை ஶ்ரீ முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியமும்,சிவதொண்டன் அணியினரும் இணைந்து கடந்த 21-07.2013ந் திகதி கோட்டைக் கல்லாறு மாரியம்மன் ஆலயத்தில் இருந்து தாந்தாமலை

திங்கள், 22 ஜூலை, 2013

ஐந்தாம் தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு - 2013

-ஜித்தன்- பட்டிப்பளை பிரதேச கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு அனைத்து பாடசாலை அதிபர்களினதும் ஒத்தாசையுடன் மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா