வியாழன், 16 மே, 2013

அரசடித்தீவு கிராமத்தில் சிறுவர் உரிமை பாதுகாப்பு கண்கானிப்பு குழு ஒன்றுகூடல்


அரசடித்தீவு (128) கிராம சேவகர் பிரிவிற்குட்பட்டவர்களுக்கான சிறுவர் உரிமை பாதுகாப்பு கண்கானிப்பு குழுவின்  ஒன்றுகூடல்  அரசடித்தீவு பாலர் பாடசாலை மண்டபத்தில் 16.05.2013 அன்று 3.00 மணியளவில் உலக தரிசன நிறுவன பொறுப்பதிகாரி  திரு .அமுதன் அர்களின் தலைமையில்
இடம்பெற்றது.  இக்குழுவின் தலைவராக க. ஆனந்தன் அவர்களும் செயலாளராக த.குணவதி அவர்களும் பொருளாளராக சி.வினோதா அவர்களும்  தெரிவுசெய்யப்பட்டனர்.  இக்குழுவானது  கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோரின் கண்கானிப்பின் கீழ் இயங்குவது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக