வியாழன், 4 ஜூலை, 2013

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் மட்/அரசடித்தீவில்

டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய பாடசாலை  அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து  டெங்கு ஒழிப்பு பேரணி ஒன்று பிரதி அதிபர் திரு.செ.வரதராஜன் அவர்களின் தலைமையில் டெங்கு ஒழிப்பு சம்பந்தமான  விழிப்புணர்வு
பதாதைகளை ஏந்தியவாறு அரசடித்தீவு கிராமத்தின் வீதிகளில் கோசங்களை எழுப்பியவாறு  நடைபெற்றது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக