பாடசாலை க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி
பாடசாலை க்கான வினவலுக்குத் தொடர்பான முறையில் வரிசைப்படுத்திய இடுகைகளைக் காண்பிக்கிறது. தேதி முறையில் வரிசைப்படுத்து எல்லா இடுகைகளையும் காண்பி

சனி, 2 பிப்ரவரி, 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் -2013

மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 2013.02.05 செவ்வாய் பிற்பகல் 3.30 மணிக்கு பாலர் பாடசாலை மண்டபத்தில் செல்வன்.சி.பார்தீபன் (பாலர் பாடசாலை நிருவாகத் தலைவர்) தலைமையில் இடம்பெறவுள்ளது. இக் கூட்டத்தில் கடந்த கூட்டறிக்கை சமர்பித்தல், நிருவாக மீழ் நிரப்புதல், புதிய ஆண்டின் நிகழ்ச்சி நிரல் தயாரித்தல், மாணவர்களின் நலன்சார் கலந்துரையாடல்கள்

சனி, 26 ஜனவரி, 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா படிப்பகத்தின் 5ம் ஆண்டு நிறைவு விழா

அரசடித்தீவு விக்னேஸ்வரா படிப்பகத்தின் ஐந்தாண்டு நிறைவு விழாவானது 26.01.2013 சனியன்று படிப்பக வளாகத்தில் முகாமையாளர் திரு.அ.கருணாகரன் (ஆசிரியர் மட்/மாவடிமுன்மாரி அ.த.க பாடசாலை) அவர்களின்தலைமையில் நடைபெற்றது. இதில் முதலாவது நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. முதலாவது

சனி, 16 மார்ச், 2013

பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட மகளிர் தின ஊர்வலம்


சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 14.03.2013 வியாழனன்று பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட   ஊர்வலமானது பட்டிப்பளை பிரதேசத்தில் உள்ள மகளிர் அமைப்புக்கள், மாதர் சங்கங்கள், பாடசாலை மாணவர்கள் என நூற்றுக்கணக்கான பெண்கள் இவ் ஊர்வலத்தில் கலந்துகொண்டு பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும்

சனி, 30 ஜூன், 2012

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்


* ஆரம்பம்
* பாடசாலையின் மகுடவாசகம்
* உருவாக்கமும், வரலாற்று பின்னணியும்
* தற்போதைய நிலை
* பாடசாலையின் அபிவிருத்திகளும்,         
   சிறப்பம்சங்களும் 
* பாடசாலைக் கீதம்

வியாழன், 4 ஜூலை, 2013

மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தினரால் டெங்கு ஒழிப்பு பேரணி

(மாயன்) மட்/மாவடிமுன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை சமூகத்தினரால் டெங்கு ஒழிப்பு பேரணி ஒன்று அதிபர் திரு.வே.மகேசரெத்தினம் அவர்களின் தலைமையில் பாடசாலை சுகாதார மேம்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றன. அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து நேற்று 2013.07.03 ஆம் திகதி புதன்கிழமை

செவ்வாய், 18 ஜூன், 2013

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு


மட்டக்களப்பு அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீட்டு விழா அரசடித்தீவு விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்ற தலைவர் திரு.சி.ருசகுமார் அவர்களின் தலைமையில் 16.06.2013 ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில்

புதன், 24 அக்டோபர், 2012

மட் /அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வாணி விழா


நவராத்திரி விழாவில் இன்று கல்விக்கு அதிபதியான ஸ்ரீ சரஸ்வதி தேவிக்குரிய நாளாகும். மாணவ மாணவிகள் பாடசாலை செல்லும் மாணவர்கள் கட்டாயம் சரஸ்வதியை பூஜிக்க  வேண்டிய நாள் இதுவாகும். அதன் அடிப்படையில் நவராத்திரி விழாவின் இறுதி மூன்று நாட்களும் கல்விச்

செவ்வாய், 26 மார்ச், 2013

பாடசாலை மாணவர்களுக்காக நடாத்தப்படும் மாபெரும் விவாதப் போட்டி - 2013


பட்டிப்பளை பிரதேச கலை இலக்கிய சமூக அபிவிருத்தி ஒன்றியமானது எதிர்வரும் 29, 30, 31 ஆகிய தினங்களில் நடாத்தவுள்ள “மண்கமழும் மங்கல விழா” வினை முன்னிட்டு பட்டிப்பளை கோட்ட பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கான விவாதப்போட்டியை 26.03.2013 திகதி

திங்கள், 2 ஜூலை, 2012

வெள்ளி, 28 ஜூன், 2013

மட்/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலையில் ஆங்கில அறிவினை விருத்தி செய்யும் நோக்கில் நடைபெற்ற நிகழ்வு

2013.06.28 ஆம் திகதி இன்று மட்/மாவடிமுன்மாரி அ.த.க.பாடசாலையில் ஆங்கில இலக்கிய மன்றத்தின் (English  Literacy Association) நிகழ்வுகள் நன்பகல் 12.15 மணிக்கு பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் பிரதி அதிபர் திரு.செ.முருகுப்பிள்ளை அவர்களின் தலைமையின் 

வியாழன், 21 மார்ச், 2013

மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு சிறந்த அதிபரை நியமிக்கக் கோரி அமைதி ஆர்ப்பாட்டம்


மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்தில் அதிபராக கடமை புரியும் திரு.வீ.கோபாலபிள்ளை  அவர்களை இடமாற்றம் செய்வது தொடர்பாக அமைதி ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் அரசடித்தீவு  விக்னேஸ்வரா ஆலய பரிபாலன சபை, விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கம், விக்னேஸ்வரா விளையாட்டுக்கழகம், அரசடித்தீவு,

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மாணவர்களின் கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் பொருட்டு விசேட பரீட்சை


பட்டிப்பளை பிரதேசத்தில் கல்வி பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையில் இவ்வருடம் தோற்றவிருக்கும் மாணவர்களின் கணிதப் பாடத்தின் அடைவு மட்டத்தை  அதிகரிக்கும் பொருட்டு வேள்ட்விசன் (WORLD VISION) நிறுவனத்தின் இணை நிறுவனமான

ஞாயிறு, 9 டிசம்பர், 2012

பட்டிப்பளை பிரதேச முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வின் புகைப்படம்.

முன்பள்ளிச் சிறார்களின் கலை நிகழ்வு கடந்த 06.12.2012 அன்று வியாழக் கிழமையன்று அரசடித்தீவு முன்பள்ளி மண்டபத்தில் மேற்படி நிகழ்வு திரு.எஸ்.ருசகுமார் தலைமையில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வானது அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி, கடுக்காமுனை,

வியாழன், 28 பிப்ரவரி, 2013

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல்

கிராமங்களுக்கிடையிலான அபிவிருத்தி தொடர்பான ஒன்றுகூடல் ஒன்று அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலை மண்டபத்தில் 26.02.2013 செவ்வாய் அன்று பிற்பகல் 2.30 மணியளவில் பிரதேச செயலாளரின் ஆலோசனையின் பேரில் கிராம

புதன், 1 மே, 2013

அரசடித்தீவு விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலையால் எண்ணச்சிந்து பாடப்பட்டது

(Rusha)அறநெறிப் பாடசாலையானது மாணவர்களை இழிவழி போகாது நல் வழி பாதையில் இட்டுச்செல்லும் நீதிக்கருத்துக்களையும், அறக்கருத்துக்களையும் இந்துக்களின் கலை, கலாசார நிகழ்வுகளின் ஊடாக மாணவர்களுக்கு புகட்டி எதிர்கால தலைவர்களை உருவாக்கும் நிறுவனமே

புதன், 5 டிசம்பர், 2012

பட்டிப்பளை பிரதேச முன்பள்ளிகளுகிடையிலான கலை நிகழ்வு விழா - 2012


பட்டிப்பளை பிரதேச  முன்பள்ளிகளுக்கிடையிலான கலை  நிகழ்வு      மட்/ அரசடித்தீவு விக்கினேஸ்வரா முன்பள்ளி மண்டபத்தில்  06.12.2012 திகதி பிற்பகல் 02.00 மணியளவில் திரு.S.ருசகுமார் அவர்களின் தலைமையில் 

ஞாயிறு, 25 நவம்பர், 2012

அரசடித்தீவு கிராமத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பிற்கான சிரமதானப் பணி

இன்று 25.11.2012 ஞாயிற்றுக்கிழமை, அரசடித்தீவு கிராம சேவையாளர் திருமதி ச.குகானந்தன் தலைமையில் கிராம அமைப்புக்களின் உதவியுடன் கிராம மக்களால் மாபெரும் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது. அதன்மூலம் கிராமத்தில் நுளம்புகள் உருவாகும் ஏது நிலைகள் அழிக்கப்பட்டன. அத்துடன்

திங்கள், 22 ஜூலை, 2013

ஐந்தாம் தர மாணவர்களுக்கான விசேட செயலமர்வு - 2013

-ஜித்தன்- பட்டிப்பளை பிரதேச கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு அனைத்து பாடசாலை அதிபர்களினதும் ஒத்தாசையுடன் மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா

திங்கள், 15 ஏப்ரல், 2013

படையாண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் நடாத்திய புத்தாண்டு விளையாட்டு விழா-2013

(த.ஜெமஸ்)மட்டக்களப்பு படையா ண்டவெளி மாருதி விளையாட்டுக் கழகம் சித்திரை   புத்தாண்டை முன்னிட்டு  நேற்றைய தினம் 15.04.2013 அன்று  முதன் நிகழ்வாக கலை 6.30 மணியளவில் மரதன் ஓட்ட நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. படையாண்டவெளி நறூவுளியடி  ஶ்ரீ விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் பல போட்டியாளகளும்

ஞாயிறு, 23 ஜூன், 2013

விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் உற்சவ காலங்களில் பஜனை கூட்டுவழிபாடு

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கினை சிறப்பிக்கும் மற்றுமோர் அம்சமாகிய விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் பஜனை கூட்டுவழிபாடு ஏற்பாடு செய்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடமும் மிகவும் சிறப்பான முறையிலேயே அரசையூர் பாடகன் செல்வன்