வெள்ளி, 29 ஜூன், 2012

2ம் நாள் சடங்கினை முன்னிட்டு மகரதோரண ஊர்வலத்தின் புகைப்படங்கள்:


அரசடித்தீவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு 27-06-2012 2ம் நாள் திருவிழாவினை முன்னிட்டு மகர தோரணஊர்வலம் பெரும் கோலாகலமாக வீதியுலா வந்தது.
 மகரதோரணங்கள் வளமை போல் அரசடித்தீவு விக்னேஸ்வரா  மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒருமித்து அங்கிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகராச் சத்தம் ஒலிக்க பக்தி பரவசமூட்டும் பிரகாசத்தோடு அலங்கரிக்கப்பட்ட மகரதோரணங்கள் வீதியுலா சென்று ஆலயத்தை வந்தடைந்தது.

அதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.