இந்துக்களின் முக்கிய விரதமாகவும் பண்டிகையாகவும் கொண்டாடப்படும் நவராத்திரி விழா மட்/ அரசடித்தீவு விக்னேஸ்வரா பாலர் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை இன்று பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்,
நலன்விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக