அரசடித்தீவு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கின் இறுதி நாள் நிகழ்வை முன்னிட்டும் இளங்கதிரின் 38வது ஆண்டு நிறைவை சிறப்பிக்கும் வண்ணமும் இடம்பெறும் முத்தமிழ் சங்கமம் அம்மன் ஆலய அரங்கில் 22.06.2013 சனிக்கிழமை 9.30 மணியளவில் மன்றத்தலைவரின்
தலைமையுரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைகீதம் இசைத்தல், மன்றச்செயலாளரினால் வந்தோரை வரவேற்றல் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களை கௌரவித்தல், திரு.த.மேரா(கவிஞர்) அவர்களினால் வாழ்த்துக்கவியும் தொடர்ந்து சிறப்புரையுடன் எம் மண்ணில் மலர்ந்து மங்காத் தடம் பதித்த இளங்கதிரின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெறும்.
தலைமையுரையைத் தொடர்ந்து மங்கல விளக்கேற்றல், இறைகீதம் இசைத்தல், மன்றச்செயலாளரினால் வந்தோரை வரவேற்றல் மற்றும் மன்றத்தின் மூத்த உறுப்பினர்களை கௌரவித்தல், திரு.த.மேரா(கவிஞர்) அவர்களினால் வாழ்த்துக்கவியும் தொடர்ந்து சிறப்புரையுடன் எம் மண்ணில் மலர்ந்து மங்காத் தடம் பதித்த இளங்கதிரின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு நடைபெறும்.
கலைச் சொந்தங்களை கனிவோடு அழைக்கின்றோம்.
இளங்கதிர் கலாமன்றம்,
அரசடித்தீவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக