ஞாயிறு, 23 ஜூன், 2013

விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் உற்சவ காலங்களில் பஜனை கூட்டுவழிபாடு

அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கினை சிறப்பிக்கும் மற்றுமோர் அம்சமாகிய விக்னேஸ்வரா இந்து சமய வளர்ச்சி மன்றத்தினரால் பஜனை கூட்டுவழிபாடு ஏற்பாடு செய்து நடைபெறுவது வழக்கம். அதேபோல் இவ்வருடமும் மிகவும் சிறப்பான முறையிலேயே அரசையூர் பாடகன் செல்வன்
த.கோகுலறமணன் அவர்களின் தலைமையின் கீழ் திரு கிருசாந்தன் அவர்களின் தபேலா வாத்தியத்துடனும் விக்னேஸ்வரா அறநெறிப் பாடசாலை மாணவர்களின் பூரண ஒத்துழைப்போடும் இந்துசமய வளர்ச்சி மன்ற  உறுப்பனர்களின் பங்களிப்போடும் சடங்குகாலங்களில் தினமும் பிற்பகல் 6.30 தொடக்கம் 8.30 மணி வரை நடைபெற்றது. இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.









1 கருத்து: