திங்கள், 5 ஆகஸ்ட், 2013

மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம்

மட்டுப்படுத்தப்பட்ட மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டமானது 03.08.2013ம் திகதி காலை 10.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய மண்டபத்தில் சங்கத் தலைவர் திரு.பொ.நேசதுரை அவர்களின் தலைமையில்
இடம்பெற்றது. இப் பொதுச்சபைக் கூட்டத்தில் திரு.வ.குலசேகரம் கூட்டுறவு உதவி ஆணையாளர் மட்டக்களப்பு, திரு.க.வேல்வேந்தன் தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் மட்டக்களப்பு, திரு.க.வேல்முருகு முகாமையாளர் மண்முனை தென்மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் மற்றும் சங்கத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக