மட்டக்களப்பு அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான 02-07-2012ஆம் திகதி திங்கட்கிழமை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து எழுந்தருளிய அம்மனின்
தீக்கட்டை பவணி நிகழ்வின் காணொளி அரசடித்தீவு வலைப்பூவின் பிரதான அனுசரனையுடன் (நிறைய இடர்பாடுகளுக்கு மத்தியில்) எடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் எமது உறவுகளுக்காக வெளியிட்டு இருக்கின்றோம்.
தீக்கட்டை பவணி நிகழ்வின் காணொளி அரசடித்தீவு வலைப்பூவின் பிரதான அனுசரனையுடன் (நிறைய இடர்பாடுகளுக்கு மத்தியில்) எடுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு ஒரு மாத கால இடைவெளிக்குப் பின் எமது உறவுகளுக்காக வெளியிட்டு இருக்கின்றோம்.
குறிப்பு: தயவுசெய்து பிரசுரிக்கப்படும் செய்திகள்,காணொளிகள் பற்றி
உங்களது கருத்துக்களை அனுப்பவும்.கருத்துக்கள் மட்டுமன்றி
எமது வலைப்பூ வளர்ச்சிக்கு உங்களின் உதவியினையும்
நாடிநிற்கின்றோம்.
-நன்றி-
அரசடித்தீவு
arasadithivunews.blogspot.com 2012--08-05
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக