திங்கள், 30 ஜூலை, 2012

மரணஅறிவித்தல் (சிவலிங்கம் யோகராசா)

அரசடித்தீவை பிறப்பிடமாகவும் கடுக்காமுனை அருள்நேசபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் யோகராசா அவர்கள் 30-07-2012 திங்கள் கிழமை அன்று
காலமானார்.

அன்னார் ஜெயசுதா அவர்களின் பாசமிகு கணவரும், சிவலிங்கம் குனலெட்சுமி  தம்பதிகளின்  பாசமிகு மகனும், அருண்காந், டெவின்காந் ஆகியோரின் பாசமிகு தந்தையும், நவரெத்தினம்மா காலம் சென்ற கோபாலபிள்ளை ஆகியோரின் பாசமிகு மருமகனும், சிறிதேவி, திருஸ்வரன்(கத்தார்), வினோதா ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

புஸ்பராசா (ஜெர்மன்), புவிதரன் (ஜெர்மன்), ஜெயப்பிரியா, தேவமாலினி, தமிழினி (ஜெர்மன்), யாழினி (ஜெர்மன்), றோசினி(ஜெர்மன்) ஆகியோரின் பாசமிகு மைத்துணரும், 

திருமேனிப்பிள்ளை, இராசமுத்து, அருளம்மா, காலம்சென்ற தெய்வநாயகம் கனகம்மா, மலரம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், தங்கத்துரை, குணமணி, கணேசகுமார், மகேந்திரன், புவனேசராசா, திருப்பதி (ஜெர்மன்), பேரின்பராசா (தவிசாளர் பட்டிப்பளை), அருளம்பலம், கணேசலிங்கம், மேகராசா, ஜீவரெத்தினம், எதிர்மன்னசிங்கம், தெய்வானப்பிள்ளை, தங்கப்பிள்ளை, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மருமகனும், மதிவண்ணன், உதயகுமார், பிறேமளாதேவி, புவனலோஜினி, ஆகியோரின் சகலனும்,

குணரெத்தினம், மல்லிகா, காந்திராசா, நேசமலர், நல்லதம்பி, அற்புதமணி, குழந்தைவேல், விஜயலெட்சுமி, பரமேஸ்வரி அழகுதுரை, சவுந்தரராசா, புவனேசசிங்கம் (சவுதி), யோகேஸ்வரன், தேவசுந்தரம், கமலபாதன், சிவபாதம் ஆகியோரின் பெறாமகனும்,

சுகிர்தவதனி, தரணியா, கஜனிதா, துவாரிக்கா ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும், சிவாணுகா, சூரிசுவர்ணா ஆகியோரின் பாசமிகு மாமாவும், மதிஸ்சனாவின் அன்பு சித்தப்பாவும், ஆகாஸ், அரவிந்து ஆகியோரின் பெரியதந்தையும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம்  31.07.2012 செவ்வாய்கிழமை  பி.ப 3.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்து செல்லப்பட்டு அருள்நேசபுரம் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்,
30/07/2012.


தொடர்புகளுக்கு:- உதயகுமார் (கடுக்காமுனை)    0094771148260
                                      புவனேசராசா (ஜெர்மன்)       004915778787674



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக