அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுகழகத்தின் விசேட பொது கூட்டமானது எதிர் வரும் 2012-07-23ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியலவில் விக்னேஸ்வரர் ஆலய முன்றலில் கழகத் தலைவர்
ச.வேந்தராசா தலமையில் நடைபெற உள்ளது. எனவே இக் கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள், எமது கிராம அமைப்புக்கள் சார் பிரதிநிதிகள், கிராம மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளயும் வழங்கி கூட்டம் இனிதே நடைபெற அன்புடன் அழைக்கின்றோம்.
ச.வேந்தராசா தலமையில் நடைபெற உள்ளது. எனவே இக் கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள், எமது கிராம அமைப்புக்கள் சார் பிரதிநிதிகள், கிராம மக்கள் மற்றும் நலன் விரும்பிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளயும் வழங்கி கூட்டம் இனிதே நடைபெற அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்வன:
01. மௌன இறை வணக்கம்
02.தலைமை உரை
03.கடந்த கூட்டறிக்கை வாசித்தல்
04.இவ் ஆண்டின் வருடாந்த காற்பந்தாட்ட சுற்றுப் போட்டி பற்றி ஆராய்தல்
05.பிற விடயங்கள்
06. நன்றி உரை
வெளிநாட்டில் வாழும் எமது கிராம உறவுகளின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கழக நிருவாகத்தினரிடமும் அரசடித்தீவு இணையத்தளமூடாகவும் தெரியப்படுத்தலாம்.
0094 772099468 / 0094 770474605 / 0094 779354259
தகவல்:
தே. பவளசிங்கம்,
செயளாலர்,
விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகம்,
அரசடித்தீவு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக