ஒரு இனம் தேசிய இனமாக தொடாந்தும் இருப்புப்பெறுவதற்கு அவ்வினத்தின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும். தமிழன் தமிழனாக வாழும்போதே நாம் தொடர்ந்தும் தேசிய இனமாக சுய கௌரவம் மிக்க இனமாக வாழமுடியும். அற்ப சலுகைகளுக்காக ஒட்டுமொத்த சமுகத்தையும் விலைபேசுவது ஈனப்பிறப்பெடுத்த மனிதர்களே தவிர வேறு யாருமல்ல. இந்நிலை மாறவேண்டும். இவ்வகையில் இப்பாடல் முக்கியமானது. அரசடித்தீவு வலைப்பூ சிறப்பாக உள்ளது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
ஒரு இனம் தேசிய இனமாக தொடாந்தும் இருப்புப்பெறுவதற்கு அவ்வினத்தின் அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும். தமிழன் தமிழனாக வாழும்போதே நாம் தொடர்ந்தும் தேசிய இனமாக சுய கௌரவம் மிக்க இனமாக வாழமுடியும். அற்ப சலுகைகளுக்காக ஒட்டுமொத்த சமுகத்தையும் விலைபேசுவது ஈனப்பிறப்பெடுத்த மனிதர்களே தவிர வேறு யாருமல்ல. இந்நிலை மாறவேண்டும். இவ்வகையில் இப்பாடல் முக்கியமானது. அரசடித்தீவு வலைப்பூ சிறப்பாக உள்ளது. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு