ஞாயிறு, 14 அக்டோபர், 2012

அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகவும் அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலாப்போடி வாலகுரு அவர்கள்


அம்பிளாந்துறையைப் பிறப்பிடமாகவும் அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் வேலாப்போடி வாலகுரு அவர்கள்
2012.10.14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார் அன்னார் காலம்சென்ற வேலாப்போடி, செம்பகநாச்சி அவர்களின் அன்பு மகனும் சிவகுரு, பூரணிப்பிள்ளை அவர்களின் மருமகனும் மனோண்மணி அவர்களின் பாச மிகு கணவரும் வேலாப்போடி, கோகிலவதனி, சௌந்தரராசா, பாசமலர் ஆகியோரின் பாசமிகு தந்தையும் அலையப்போடி, கண்ணப்பன், வாலசிங்கம் காலம்சென்றவர்களான தெய்வானை, நேசம்மா, முண்டாப்போடி, குஞ்சிலையப்போடி, தெய்வநாயகம் ஆகியோரின் சகோதரரும் ரவிச்சந்திரன், அருள்ராசா, ரஞ்சினி, கோமளாதேவி, தேவராஜன்(அதிபர் கடுக்காமுனை வாணி வித்தியாலயம்) தவமணி, ஆகியோரின் மாமனாரும் சுப்பரமணியம், கார்த்திகேசு, சிதம்பரப்பிள்ளை, கணேசமூர்த்தி, சிவமணி, சற்குணவதி, தவமணி, ஜீவரெத்தினம், அழகுராசா, தவத்துரை, புவன்நாயகம் காலம்சென்ற ஜெகநாதன், மாணக்கபோடி, அருணாசலம், சுந்தரம், சிவநாதன் ஆகியோரின் மைத்துணரும் சங்கரப்பிள்ளை சின்னதுரை காலம் சென்ற தங்கராசா ஆகியோரின் சகலனும் தனேஸ்வரன், சசி, ஜெயந்தினி உதயகுமார், அருட்சிpவம் (ஆசிரியர் எருவில் கண்ணகி ம.வி.) சுவேந்திரராசா(தபால் உத்தியோகஸ்த்தர்) நவரெட்ணம், ராசு, சிவநேசன், ஆகியோரின் ஒன்றுவிட்ட தந்தையும் புருசோத்தனன், அபிஷாணி, கஜதீபன், பிரியங்கா, சரணிகா, அகத்தியா, துவாஜனி, டினுஸ்கா, சனஞ்சன் ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கம் 15.10.2012ந் திகதி திங்கள் கிழமை பி.ப 3.00மணிக்கு  அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு அரசடித்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு ஆழ்ந்த அனுதாபத்துடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்


2 கருத்துகள்: