அரசடித்தீவு கிராமத்தில் ஐந்து மில்லியன் ரூபாய் பெறுமதியான செலவில் சிறுவர் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவானது 05.03.2013 செவ்வாய் அன்று மு.ப 10.30 மணியளவில் மன்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் த.பேரின்பராசா தலைமையில் நடைபெற்றது. இவ்
விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான திரு.சி. சந்திரகாந்தன் அவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் திருமதி சி.வில்வரெத்தினம் (பட்டிப்பளை பிரதேச செயலாளர்), திரு.கா.தியாகராசா (விக்னேஸ்வரர் ஆலய பரிபாலனசபைத் தலைவர்) , திரு.S.திருமேனிப்பிள்ளை ஐயா (விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு), திரு.வீ.கோபாலபிள்ளை (அதிபர் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) மற்றும் கிராமத்தில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகெண்டனர்.
விழாவில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான திரு.சி. சந்திரகாந்தன் அவர்கள் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் திருமதி சி.வில்வரெத்தினம் (பட்டிப்பளை பிரதேச செயலாளர்), திரு.கா.தியாகராசா (விக்னேஸ்வரர் ஆலய பரிபாலனசபைத் தலைவர்) , திரு.S.திருமேனிப்பிள்ளை ஐயா (விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு), திரு.வீ.கோபாலபிள்ளை (அதிபர் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயம்) மற்றும் கிராமத்தில் உள்ள அமைப்புக்களின் பிரதிநிதிகளும், பாலர் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகெண்டனர்.
ரொம்ப முக்கியம்
பதிலளிநீக்கு