பட்டிப்பளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட அரசடித்தீவு கிராமத்திலேயே நேற்று 08.03.2013 இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழந்தைகளின் தந்தையான அழகுதுரை செல்வராசா வயது 32 என்பவரே தூக்கில்லிட்டு தற்கொலை செய்து
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் நோய்வாய்பட்டு இருந்ததாகவும் வேதனை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட இடம் பொலிஸ் நிலையத்தில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் உள்ள ஆலமரத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் நோய்வாய்பட்டு இருந்ததாகவும் வேதனை தாங்கமுடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது. தற்கொலை செய்துகொண்ட இடம் பொலிஸ் நிலையத்தில் இருந்து 75 மீற்றர் தூரத்தில் உள்ள ஆலமரத்திலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக