புதன், 7 ஆகஸ்ட், 2013

விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் பெறுவதற்கான விழிப்பூட்டல் நிகழ்வு - 2013

கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட விவசாயிகளுக்கு நெற்செய்கையில் வைக்கோல் மீள்சுழற்சிப்பாவனை, ஒருங்கிணைந்த தாவரப்போசனை முறைகள், உயர் விளைச்சல் பெறுவதற்கான தொழில்நுட்பங்கள் சம்பந்தமான விழிப்பூட்டல் நிகழ்வு
06.08.2013 நேற்று செவ்வாய்க்கிழமை 10.00 மணியளவில் கொக்கட்டிச்சோலை விவசாயப்போதனாசிரியர் பிரிவில் அமைந்துள்ள பட்டிப்பளைக் கண்டத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரு.N.லட்மன் விவசாயப் போதனாசிரியர் கொக்கட்டிச்சோலை, திரு.MIM.பாயிஸ்   பெரும்பாக உத்தியோகிஸ்தர்  கமநல  கேந்திர  நிலையம் கொக்கட்டிச்சோலை,  அமைப்பு தலைவர்கள், வட்டை செயலாளர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக