அரசடித்தீவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான 02-07-2012 திங்கட்கிழமை அன்று அரசடித்தீவு முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் இருந்து பக்த அடியார்களின் ஆனந்த காவடியாட்டமும், கற்பூரச்சட்டி ஏந்தலும், மேளதாள வாத்தியமும்,
அடியார்களின் பக்திப்பரவச ஆட்டத்துடனும் அம்மனின்
தீக்கட்டை ஆனந்தப்பவனியாக ஆலத்தை வந்தடைந்தது.
வாழ்த்துக்கள் தம்பி, சிறந்த முயற்சி, பலதரப்பட்ட எமது பிரதேச அடையாளங்கள் இவ்வலைப்பூ மூலம் வெளிவரவேண்டும். நானும் இவ்வாறான படைப்புக்களை வெளிக் கொணர நீண்ட காலமாக எண்ணங் கொண்டுள்ளேன். ஆனால் நேரம் கிடைப்பது அரிது. பெறுமதியான நமது வரலாற்றுச் சுவடுகள் பதிக்கப்பட வேண்டும். நன்றி.
பதிலளிநீக்குதிரு.மூ.சிவகுமாரன் ஆசிரியர்.