புதன், 5 டிசம்பர், 2012

அரசடித்தீவு ப.நோ.கூ சங்க முன்னாள் பொது முகாமையாளர் திருமதி வாலநாதன் ஜனுவரியம்மா அவர்கள் காலமானார்



அரசடித்தீவு ப.நோ.கூ சங்க முன்னாள் பொது முகாமையாளரும் தற்போதைய இயக்குனர் சபை உறுப்பினருமாகிய ஜனுவரியம்மா வாலநாதன் அவர்கள் 05.12.2012ம் திகதி காலமானார். அன்னார் ப.நோ.கூ சங்கத்தில் சுமார் 35 வருடங்கள் சேவையாற்றி உள்ளார். சங்க வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். சங்கத்தில் பல பதவிகளை வகித்தவர். தற்போது பணிப்பாளர் சபை உறுப்பினராக இருந்துள்ளார். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 
                                                     இப்படிக்கு  
                                              பணிப்பாளர், பணியாளர்கள் ,
                                              ம.தெ.மே.ப.நோ.கூ. சங்கம்,
அரசடித்தீவு,
                  05.12.2012 .


1 கருத்து: