அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 2013 மேற்படி அரசடித்தீவு விக்னேஸ்வரா விளையாட்டுக் கழகத்தின் பொதுக் கூட்டமானது எதிர்வரும் 2013.02.04 ம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்/அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலய
மண்டபத்தில் கழகத்தலைவர் திரு.ச.வேந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள் எமது கிராம அமைப்புக்கள்சார் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி கூட்டம் இனிதே நடைபெற அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
நிகழ்வன:மண்டபத்தில் கழகத்தலைவர் திரு.ச.வேந்தராசா அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே இக்கூட்டத்திற்கு கழக உறுப்பினர்கள் எமது கிராம அமைப்புக்கள்சார் பிரதிநிதிகள், நலன்விரும்பிகள் மற்றும் எமது கிராமமக்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கி கூட்டம் இனிதே நடைபெற அனைவரையும் அழைத்து நிற்கின்றோம்.
* மௌன இறைவணக்கம்
* தலைமையுரை
* கடந்த கூட்டறிக்கை வாசித்தல்
* 2012 ம் ஆண்டிற்கான கணக்கறிக்கை சமர்ப்பித்தல்
* புதிய நிருவாக தெரிவு
* 2013ம் ஆண்டிற்கான செயற்பாடுகள் பற்றி ஆராய்தல்
*பிறவிடயங்கள்
* நன்றியுரை
தகவல்
தே. பவளசிங்கம்
செயலாளர்
விக்னேஸ்வரா வி.கழகம்
அரசடித்தீவு
தே. பவளசிங்கம்
செயலாளர்
விக்னேஸ்வரா வி.கழகம்
அரசடித்தீவு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக