புதன், 19 ஜூன், 2013

"துரோணர் வில்வித்தை'' வடமோடி நாட்டுக்கூத்து அரங்கேற்று விழா - 2013

அரசடித்தீவு அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு அரசடித்தீவுக் கிராமத்து கலைஞர்களால் சிறப்புடன் பயின்ற மாபெரும் வடமோடி மரபுக்கூத்து "துரோணர் வில்வித்தை'' அரங்கேற்று விழாவானது அரசடித்தீவு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில்
19.06.2013ம் திகதி புதன் கிழமை முன்னிரவு 07.01 மணிக்கு அங்கேற்றப்படவுள்ளதாக விழாக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


கலைஞர்கள் விபரம்

சி.பார்த்தீபன்                 - கட்டியக்காரன், யோகி மற்றும் பின் நகுலன்
த.ஜெமஸ்கரன்             - திருதராட்டினன் மற்றும் நாகேந்திரன்
இ.ராகுலன்                    - மந்திரி
மு. சின்னராசா            - துரியோதனன்
கு.கணபதிப்பிள்ளை   - சகுனி, கிருபாச்சாரியார் மற்றும் சோமகேயாதி
ம.கோபாலபிள்ளை    -  துச்சாதனன்
கு.கந்தசாமி                 - தருமர்
சி.குணஞானசெல்வம்   - வீமன்
அ.கருணாகரன்        - அருச்சுனன்
க.சுரேஸ்                    - நகுலன், ஏகலைவன்
தி.செந்தூரன்            - சகாதேவன்
பு.நவரெத்தினம்      - குந்தியம்மை
த.சிவாகரன்            - வீஸ்மாச்சாரியார்
த.ஜெகன்                 - துரோணச்சாரியார்
க. அச்சா                  - குந்தியம்மன் தோழி மற்றும் கிருபி

தலைமை ஆசிரியர்    - ந.சிவநாயகம்
உதவி ஆசிரியர்            - கு.வேதநாயகம்
மத்தள ஆசிரியர்          - சி.தம்பிராசா
நாடக நெறியாழ்கை  - க.கதிரமலை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக