அரசடித்தீவு அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கினை முன்னிட்டு 19.06.2013திகதி 4ம் நாள் அம்மனின் விழாவினை சிறப்பிக்கும் முகமாக ஆலயத்திற்கு வருகை தந்த செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தினர் அன்றிரவு மேளவாத்தியங்களோடு கூட்டுவளிபாட்டில் பக்தியோடு
மிகவும் சிறப்புடன் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. மேலும் செட்டிபாளையம் சிவன் ஆலய திருவருள் சங்கத்தினர் அம்மனின் வீதி ஊர்வலம் ஆலயத்தை வந்தடையும் பூசைகயிலும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக