மகரதோரணங்கள் வளமை போல் அரசடித்தீவு விக்னேஸ்வரா மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஒருமித்து அங்கிருந்து ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகராச் சத்தம் ஒலிக்க பக்தி பரவசமூட்டும் பிரகாசத்தோடு அலங்கரிக்கப்பட்ட மகரதோரணங்கள் வீதியுலா சென்று ஆலயத்தை வந்தடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக